முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது

வாழ்க்கை
எவ்வளவு கடினமான
கவலைகளை கொடுத்தாலும்
அதை அனைத்தையும்
கடந்து வாழும்
மனிதன் அதைவிட
வலிமையானவன்
ஒவ்வொரு கவலையும்
நம்மை திடப்படுத்தி
வாழ்க்கையை
வெற்றி பெற
செய்யவே வைக்கிறது

சிலர் உங்களை
மட்டம் தட்டுவார்
நீங்கள் உயர்ந்தபின்
அவர்களே கையும் தட்டுவார்
நீங்கள் உங்கள் பாதையில்
போய்க்கொண்டேயிருங்கள்
விமர்சிப்போரை விட்டுவிடுங்கள்
ஏனெனில் அவர்களுக்குப் பாதை
என்பதே கிடையாது

திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்

உழைப்பை நேசிப்பவனுக்கு
அதிர்ஷ்டம் தேடி வர
வேண்டியதில்லை

எதையும் எதிர்கொள்வேன்
என்ற மனநிலை மட்டுமே
நம்பிக்கையை கொடுக்கும்

தவறான வுழியில்
வரும் பணம்
தவறாமல்
துன்பத்தைத் தரும்

நிஜமான வலிமை
உடலில் இல்லை
மனதில் இருக்கிறது

விலையில்லாத அன்பும்
புன்னகையும்
யாரிடமிருந்தும்
விலகி செல்வதில்லை

நம் வாழ்க்கையில்
கஷ்டங்கள் அதிகமாக
வரவில்லை என்றால்
பல விஷயங்கள்
கடைசிவரை
தெரியாமல்போய்விடும்