வாழ்க்கை
இருக்கும் போதே
வாழ்ந்து விடு
அடுத்த நொடி
என்ன நடக்கும்
என்று கூட
யாருக்கும் தெரியாது
வாழ்க்கை
இருக்கும் போதே
வாழ்ந்து விடு
அடுத்த நொடி
என்ன நடக்கும்
என்று கூட
யாருக்கும் தெரியாது
சோகமான தருணங்கள் தற்காலிகம்
ஆனால் அவற்றை
கடந்து செல்வதே
நம் உண்மையான சாதனை
விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே
நேரம் எல்லாவற்றையும் மாற்றும்
ஆனால் நம்மிடம்
இருந்து போனவர்கள்
அனுபவமாகவே மாறுகிறார்கள்
சிரிப்பால் தொடங்கும் நாள்
சுமைகளை சிறிதாக்கிவிடும்
என்னிடம் சிறப்பான
தனித்திற்மை என்று
எதுவுமே இல்லை
என்னிடம் இருப்பது
ஆர்வம் மட்டுமே
நீ நடந்த பாதையில்
தடைகள் இருந்தால்
அது வாழ்ந்ததை நிரூபிக்கிறது
வேடிக்கை பார்க்கின்ற
கூட்டத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களின்
வலிகள் புரியாது
வாழ்வின் சுமை
அதிகமெனத் தோன்றும் தருணமே
உன் வலிமையை உணர்த்தும்
மாற்றம் வேண்டும் என்றால்
முயற்சியை மாற்று இல்லை
முயற்சியை கூட்டு
முடிவு தானாக மாறும்