ஆசைகள்
நம் மகிழ்ச்சியை
மெல்ல மெல்லக் கொல்லும்
ஆசைகள்
நம் மகிழ்ச்சியை
மெல்ல மெல்லக் கொல்லும்
விதியது விதியென
பணியாது துணிவாய் நில்
பொய்யான உலகில்
நானும் ஒரு
ஏமாளி ஆகிவிட்டேன்
அன்பு என்ற
ஒரு வார்த்தையில்
மனிதனின் விரல்கள்
அனைத்தும் சமம்
இல்லை ஒப்பீட்டு
பேசும் அளவுக்கு
எல்லா மனிதனும்
நல்லவனும் இல்லை
அதிகமாக கிடைக்கிறது
என்பதற்காக
அலட்சியப்படுத்தாதீர்கள்
பின்னொரு நாளில்
தேவைக்கு கிடைப்பதே
பெரும்பாடாய் ஆகிவிடும்
நமக்குள்
வெறுமையான இடத்தில்
முடிந்த வரை
சந்தோஷங்களை
நிரப்பிக் கொள்வோம்
இல்லையெனில்
அந்த இடங்களில்
பிரச்னைகள் தானாக
நிரம்பிக் கொள்ளும்
கணவன் மனைவியின்
தவறான புரிதல்களுக்கு
தீர்வு அன்புதான்
தோல்வியை விட
பயம் தான்
வெற்றிக்கு பெரிய எதிரி
கஷ்டங்கள் வந்து கொண்டே
தான் இருக்கும் நாம்
கடந்து சென்று கொண்டே
இருப்போம் சோர்ந்து விடாதே
சோர்ந்து இருந்து விடாதே
யாரையுமே
நம்பாத வரைக்கும் தான்
இந்த உலகம்
அவ்வளவு அழகானது
அதிஅற்புதமானது
அதுவே ஒருவரை
நம்பி ஏமாந்தால் புரியும்
இந்த உலகம்தான்
எவ்வளவு கொடூரமானது என்று