✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
மற்றவர்களின் மனதைக்கவர
ஆடம்பரம் தேவையில்லை
கண்ணியமான உடையும்
மலர்ந்த புன்னகையுமே
போதுமானது
content_copy
நமக்கு நாமே சுமை
தேவையற்ற சில
நினைவுகளை சுமப்பதால்
content_copy
வெற்றியின் கனியை
பறித்தவர்களே விடாமுயற்சியின்
பயனை முழுவதும்
உணர்ந்தவர்கள் எனலாம்
content_copy
எதையும் நம்பாமல்
ரசித்தலோடு நகர
கற்றுக்கொண்டால்
வழியெங்கும் வாசம்
மட்டும் நிறைந்திருக்கும்
content_copy
விளையாட பொம்மை
வாங்கித் தரும் அப்பாவை விட
விளையாட தானே
பொம்மையாக மாறும்
அப்பாவை தான்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது
content_copy
நான் நானாக இருப்பதாலோ
என்னவோ என்னை
பலருக்கு பிடிக்காது
content_copy
சிரிப்பின் பின்னாலே
ஆயிரம் கதைகள் மறைந்திருக்கும்
content_copy
கண்ணீரின் பின் இருக்கும
அமைதி வாழ்வின்
அடுத்த பரிமாணத்திற்கு
வழிகாட்டும்
content_copy
நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளும்
உங்கள் கடந்த நாளை விட
சிறப்பாக இருக்கட்டும்
content_copy
நாளை வரும் வெற்றிக்காக
இன்று சில துன்பங்களை தாங்க நேரிடும்
ஆனால் அந்த வெற்றி
மிகவும் இனிமையானதாக இருக்கும்
📖 பக்கம் 41 / 606
arrow_back
arrow_forward
📋 Copied