நாம் ஏதேனும்
ஒன்றை நினைத்து
கொண்டிருக்க
வாழ்க்கையில்
வேற ஒன்று
நிகழ்ந்தி விடுகிறது
நாம் ஏதேனும்
ஒன்றை நினைத்து
கொண்டிருக்க
வாழ்க்கையில்
வேற ஒன்று
நிகழ்ந்தி விடுகிறது
முதிய மரங்களை வெட்டாதே
அது நம் பாட்டன் பூட்டன்
வளர்த்த மரம் அவர்களுக்கு
பயன் தந்து இன்று நமக்கும்
பயன் தரும் மரம்
முயற்சி ஒரு விதை
பொறுமை அதற்கான நீர்
நம் வாழ்க்கையில்
நாம் தொலைத்தவர்களை
தேடலாம் ஆனால்
நமக்கு தொல்லை
கொடுத்தவர்களை
தேடவே கூடாது
உங்களை மதிக்காதவர்களிடம்
நீங்கள் மதித்து பேசும்
சில வினாடிகள்
கூட வீணானதுதான்
வசந்தம்
ஒரே நாளில்
மலர்ந்து விடுவதில்லை
அதே போல் தான்
வாழ்வில் உயர்வும்
ஒரே நாளில்
கிட்டி விடாது
எதிரியே ஆனாலும்
துரோகத்தால்
தோற்க்கடிக்காதே
நேரம் எல்லாவற்றையும் மாற்றும்
நீ சும்மா உட்கார்ந்திருந்தாலும்
அது ஓடிக் கொண்டே இருக்கும்
உறக்கம் இல்லாத நாள்
ஆரோக்கியம் இல்லாத நாள்
செய்த தவற்றை
சரி செய்யவோ
ஒப்புக்கொள்ளவோ
தைரியம் இல்லாதவர்கள்
அதன் பழியை அடுத்தவர்
மேல் போட்டு
நிரந்தர கோழைகளாகி
விடுகின்றனர்