அளவோடு
இருந்திருக்கலாமோ என்பது
அடிபட்டு மிதிப்பட்டு
அவமானப்பட்ட பின் தான்
புரிகின்றது
அளவோடு
இருந்திருக்கலாமோ என்பது
அடிபட்டு மிதிப்பட்டு
அவமானப்பட்ட பின் தான்
புரிகின்றது
வாழ்க்கையில் மாற்றம்
என்பது நினைத்தால்
மட்டும் வராது
அதற்காக உழைத்தால்
மட்டுமே வரும்
சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடையே
பதில்கள் நிறைய இருந்தும்
புரிதல் இல்லாதவர்கள்
முன் மௌனத்தை
தேர்ந்தெடுப்பது ஆகும்
வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்
வாழ்க்கையின்
மிக சிறந்த பொக்கிஷம்
சரியான நேரத்தில் கிடைக்கும்
ஆறுதலும்
மாறுதலும் தான்
வலி சொல்ல முடியாத போது
அதில் கவிதை எழுதப்படுகிறது
அழகானது பிடிக்கிறது
என்பதை விட
பிடித்ததினால் அழகாக
தெரிகிறது என்பதே உண்மை
புரிந்து கொண்டால்
கோவம் கூட அன்பு தான்
புரியாவிட்டால் பாசம்
கூட வேஷம் தான்
முடியும் என்ற
நம்பிக்கை இருந்தால்
முடியாதது கூட
ஒருநாள் சாதனையாகும்
மனிதனின்
தேவைகளும்
தேடல்களும்
ஒரு போதும்
நிலையானதாக
இருப்பதில்லை