வார்த்தைகளால் சிதைவது மனம் மட்டும் அல்ல அந்த உறவும் தான்
மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாம தவிக்கிறத விட பெரிய தண்டனை வாழ்க்கையில வேற எதாகவும் இருந்திட முடியாது
சிறகுகள் நனைந்தால் பறக்க முடியாதுதான் ஆனால் எந்த ஒரு பறவையும் வானத்திடம் மழையே பெய்யாதே என்று கெஞ்சுவது இல்லை வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் போராடுவோம் வெற்றி பெறுவோம்
உன் சந்தோசம் உன்னை வாழ்க்கையின் மீதான அன்பை பெற வைக்கும் உன் கவலை வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும்
கண் விழித்ததும் கலைந்து போக கூடியது நட்பல்ல கண் மூடும் வரை தொடர்ந்துவருவதுதான் உண்மையான நட்பு
கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும் வைரக்கல் மங்கி விடுவதில்லை
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு
மூஞ்சிக்கு நேரா பேசி எதிரியா இருந்துட்டுபோ முதுகுக்கு பின்னாடி பேசி எச்சையா இருக்காதே
புதிய மரத்தை நட்டு பராமரித்து வளர்க்காமல் பழைய மரத்தை வெட்டுபவன்-கொலையாளி
வாழ்வின் அர்த்தம் வெற்றி பெறுவதில் இல்லை மன அமைதி பெறுவதில்தான் உள்ளது