கனவுகள் நினைத்ததாலே
நிறைவேறாது அதை அடைய
உழைத்தால்தான் வெற்றி
உன் பாதையை நோக்கி வரும்
கனவுகள் நினைத்ததாலே
நிறைவேறாது அதை அடைய
உழைத்தால்தான் வெற்றி
உன் பாதையை நோக்கி வரும்
தினம்
ஒரு பாடத்தை
கற்றுத் தருகிறது
நம் வாழ்க்கை
என்னும் பாடசாலை
அதை புரிந்தவர்கள்
பிழைத்துக் கொள்கிறார்கள்
புரியாதவர்கள்
புதைந்தே விடுகிறார்கள்
உப்பு இருந்தால் தான்
உணவு சுவைக்கும்
அதுபோல
நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை இனிக்கும்
சிரித்து கொண்டே
இரு வலிகள் கூட
விலகி கொள்ளும்
மீள முடியாத சோகம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை
அதைவிட பெரிய கனமான
சோகம் வரும் வரையே
நம்முடன் வாழ்பவர்கள்
மற்றும் பழகுபவர்களை
புரிந்து கொள்வதற்கு
முன் நம்மை நாமே
முதலில் புரிந்துகொள்வது அவசியம்
பயந்து பயந்து
வாழ்வதைவிட
துணிந்து எதிர்த்திடு
மரணம் ஒருமுறைதான்
பகல் முழுவதும்
இமைத்து இமைத்து
களைத்து போன
இமைகளுக்கும்
சிறிது ஓய்வு கொடுப்போம்
சிலர் நமக்கு
மனவலிமை தருகிறார்கள்
சிலர் நமக்கு
மனவலியை தருகிறார்கள்
மனவலிமையோடு மனவலியை
கடந்து செல்வோம்
நம்மை
ஒருவர் மதிக்கவில்லை
என்று நினைப்பது
முட்டாள்தனம்
அவங்களுக்கு
நம் மதிப்பு தெரியவில்லை
என்பதே உண்மை
அதற்கு நாம் பொறுப்பல்ல