எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதிய இழக்காதிங்க
அதை அதை அப்படியே
விட்டுவிடுங்கள்
காலம் மாற்றிவிடும்
எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதிய இழக்காதிங்க
அதை அதை அப்படியே
விட்டுவிடுங்கள்
காலம் மாற்றிவிடும்
வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்
பாதை காட்டுவார்கள்
ஆனால் பாதையை
தேர்வு செய்வது நாம்தான்
நீ அமரப்போகும்
நாற்காலியைச்
செதுக்கும்
விஸ்வகர்மா
உன் கல்வி
சந்தேகத்தை எரித்துவிடு
நம்பிக்கையை விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்
உலகமே நினைத்தாலும்
ஒரு உண்மையான
அன்பைத் தரமுடியாது
ஆனால்
ஒரு உண்மையான அன்பு
நினைத்தால்
ஒரு உலகத்தையே தர முடியும்
சின்ன சிரிப்பே
வாழ்க்கையின் பெரிய
விலையுயர்ந்த செல்வம்
வாழ்க்கை சிரமமா இருந்தாலும்
நடக்காமலே நின்றுவிடாதே
காற்றே போல் நகர்ந்து விடு
ஒரு மரம் விழுந்தால்
அதற்கு அடியில் இருக்கும்
பழங்கள் நாசமாகிவிடும்
அதுபோல் ஒரு நிமிடம்
மனம் உடைந்தால்
நல்ல நினைவுகளும் மறைந்துவிடும்
அதனால் மனதை வலுவாக வைத்து கொள்ளுங்கள்
இப்படியாச்சும் இருக்கோமேனு
நினைக்காம
இப்படியெல்லாம் இல்லையேனு
நினைக்கிறது தான்
வாழ்க்கைல வர்ற எல்லா
பிரச்சனைக்கும் முக்கிய காரணம்
அழகு வாழ்க்கையில் இல்ல
வாழ்க்கையை அழகாக காணும்
பார்வையில்தான்