✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நீ இழந்ததை நினைத்து
வருந்தினால் இருப்பதையும்
இழந்து விடுவாய் நீ
இருப்பதை நினைத்து
மகிழ்ந்தால் இழந்ததையும்
அடைந்து விடுவாய்
content_copy
மழை வரும் வரைக்கும்
வானம் பொறுத்ததுபோல்
வெற்றிக்கு பொறுமை தேவை
content_copy
பெரும்பாலும்
அவரவர் வழியில்
நேர்மையாக
செல்பவர்களை தான்
காலம் துன்புறுத்துகிறது
content_copy
சில நொடிகளில்
எடுக்கும் முடிவுகள்
வாழ்க்கையையே
புரட்டி போட்டு
விட்டு செல்கிறது
content_copy
நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது
content_copy
சேர்ந்த போதும் மறுக்காத
பிரிந்த போதும் மறக்காத
மகத்தான உறவுதான் நட்பு
content_copy
இருண்ட இரவுகள் தான்
ஒளியை விரும்பத் தூண்டும்
content_copy
நாம சிரிச்சா நம்ம கூட
சேர்ந்து சிரிக்கிறதும்
அழுதா ஆறுதல் சொல்லும்
உறவு என்றுமே
அழகனாதா இருக்கும்
content_copy
சில வார்த்தைகள்
பேசப்படாமல் விட்டுவிட
வாழ்க்கை தாங்குகிறது
content_copy
வாழ்க்கையில்
பல வலிகள் உண்டு
அதே சமயம்
பல வழிகளும் உண்டு
ஆதலால்
தைரியமாய் நகருந்து
கொண்டே இரு
📖 பக்கம் 272 / 606
arrow_back
arrow_forward
📋 Copied