நம்மள விட்டுட்டு
போனவங்களுக்கு
நாம கொடுக்குற
பதிலடி அவங்க முன்னாடி
சந்தோஷமா வாழ்ந்து
காட்டுறது தான்
நம்மள விட்டுட்டு
போனவங்களுக்கு
நாம கொடுக்குற
பதிலடி அவங்க முன்னாடி
சந்தோஷமா வாழ்ந்து
காட்டுறது தான்
நேரம் எப்போதும் மோசமாக இருக்காது
ஆனால் நம்மை தயார் செய்ய
அது தேவையான பாடம் கற்றுத் தரும்
எல்லோர் வாழ்விலும்
நாம் வேராக இருக்க முடியாது
சிலர் வாழ்வில்
உதிரும் இலையாகவும்
சிலர் வாழ்வில்
வெட்டப்படும் கிளையாகவும்
இருந்துதான் ஆக வேண்டும்
அது தான் எதார்த்தம்
நம் வாழ்வில்
சிலர் நம்பிக்கையை
உடைக்கத்தான் வருகிறார்கள்
எதையும்
பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே
சோர்வை உணர்ந்தால் ஓய்வெடு
ஆனால் கைவிடாதே
மனசை காயப்படுத்தும் வார்த்தைகள்
ஆயிரம் கண்ணீரையும் விட
ஆழமானவை
நான் உண்மையில்
நல்லவன் நீ என்னை
ஏமாற்றாத வரை
முடியாது என்ற வார்த்தை
நீங்கள் நம்பும் வரை மட்டுமே
அது உண்மை
முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கை
கொண்டவனுக்கு
எல்லாமே சாத்யம்
உன்னை வெறுக்கும்
மனிதர்கள் கூட
உன்னிடம் இருந்து
ஏதாவது கற்றுக்கொள்கிறார்கள்