வாழ்க்கையில்
பொறுமை உள்ளவனே
பெரும் பாக்கியசாலி

சூரியன் மறைந்தாலும்
மறுநாள் மீண்டும் உதயமாகும்
அதுபோல இன்று முடிந்ததெல்லாம்
நாளை ஒரு புதிய வாய்ப்பாக தோன்றும்

நாம தடுக்கி விழுந்தா
தூக்கிவிட இரண்டு கைகளும்
ஏறிமிதிக்க நான்கு கால்களாவது
காத்திருக்கும்

பல உறவுகள்
நமக்கு முதலில்
அழகாக நேரத்தை கொடுத்து
இறுதியில் ஆழமான காயத்தை
கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்

நிலையான அன்புக்கு
பிரிவில்லை 👫
சொல்லாத சொல்லுக்கு
அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு
தோல்வி இல்லை 👫
உண்மையான
என் அன்புக்கு
மரணம் இல்லை 👫👫👫

மனம் தான் பிரச்சனை
மனம் தான் தீர்வு

யாருக்காகவும்
உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே
மாற்றிக் கொள்ளும்
ஒருவரை
என்றும் கைவிடாதே

கடவுள் கொடுத்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார்
வரமாக அப்பா

ஒரு நாள் வாழ்ந்தாலும்
அர்த்தமுள்ளதாக வாழுங்கள்
வெற்றி மட்டுமல்ல
மனநிம்மதியும் முக்கியம்

கனவாகவே போகட்டும்
காயம்பட்ட காலமெல்லாம்