உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது
தோல்வி கூட
ஒரு வெற்றிக்கான
கதையாசிரியனாக இருக்கிறது
இந்த உலகத்திற்கு
நான் வருவதற்கு
முன்பாகவே என்னை
காதலித்தவள்
நீ மட்டுமே அம்மா
வெற்றி என்பது
சிகரத்தைத் தொடுவது மட்டுமல்ல
விழுந்த போதெல்லாம்
புன்னகையோடு எழுவதும் தான்
பாதையை பார்ப்பதை விட
காலடி வைக்க தைரியம் வேண்டும்
ஒரு செயலை எப்படி
செய்வது என்பதைவிட
எப்படி செய்யக்கூடாது
என்பதுதான் முக்கியம்
நமக்கு நாமே சுமை
தேவையற்ற சில
நினைவுகளை சுமப்பதால்
எளிமையாக வாழ்வது
கஷ்டம் ஆனால் அதுதான்
உண்மையான சுதந்திரம்
சில நேரங்களில்
நீங்கள் ஒரு முட்டாள் என்று
பாசாங்கு செய்ய வேண்டும்
ஏனென்றால் அவர்களால்
எவ்வளவு தூரம் செல்ல முடியும்
என்பதை பார்ப்பதற்காக
வாழ்வில் உயர்வது
வேண்டுமென்றால்
பிறரை விட உயர்ந்து யோசி
📖 பக்கம் 236 / 606
📋 Copied