உலகத்தில் யாரை நாம்
அதிகமாக நம்புகிறோமோ
அவர்களிடம் தான்
நாம் ஏமாந்து போகிறோம்

உன்னைத் தவிர்
யாராலும் உன்னை
மகிழ்விக்க முடியாது

எதிர்பார்ப்பில்லாம
வாழ கற்றுக்கொள்கிறேன்
ஏமாற்றங்களை சந்தித்தபின்

நாம் நம்மை
நம்பும் வரை
வாழ்க்கை நம்முடன் இருக்கும்

நீ எவ்வளவு உயரமோ
நிழல் மட்டும்
தரையில் தான் நடக்கும்

நம்பிக்கை கொண்ட உள்ளம்
இருளில் கூட
ஒளியை உருவாக்கும்

விதி வரைந்த பாதையில்
விடை தெரியாமல் போகிறது
என் வாழ்க்கை

வெற்றிடத்தின் வலி
உணர்த்தவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை

சில வலிகளுக்கு
மருந்தே இல்லை
என்று தெரிந்தும்
மறைத்து வைத்து
கொள்கிறேன்
சிறு புன்னகையில்

வாழ்க்கை என்பது
சில நேரங்களில்
நழுவும் மணல் போல
பிடிக்க முயற்சிக்காமல் ரசிக்கலாம்