பொறாமை கொண்டவர்கள்
எப்போதும் உன்னைவிட
பின்தங்கியவர்களாகவே
இருப்பார்கள்
உள்ளுக்குள்
ஆயிரம் வலிகள்
இருந்தாலும் வெளியே
சிரிச்சு பேசுற
இந்த மனசு தான்
மனித பிறவிக்கு
கிடைச்ச வரம்
பயந்து பயந்து
வாழ்வதைவிட
துணிந்து எதிர்த்திடு
மரணம் ஒருமுறைதான்
கதிரவன் பிறக்கும்
ஒவ்வொரு நாளும்
புதிய பயணத்தை
ஆரம்பிக்கின்றது
வாழ்வின் மதிப்பு
பிறர் நினைவில் அல்ல
நம் மன அமைதியில்
பிறரைப் பார்த்து
பொறாமை கொள்ளும் மனம்
தன்னையே சிறைக்குள் அடைக்கும் சுவர்
சிரிப்பால் தொடங்கும் நாள்
சுமைகளை சிறிதாக்கிவிடும்
சோகத்தின் பெருமை
அதில் இருந்து எழும்
துணிச்சல்தான்
உங்கள் பாதையை நீங்களே
தேர்ந்தெடுங்கள் ஏனெனில்
வேறு எவராலும் உங்கள்
கால்களை கொண்டு
நடக்க முடியாது
தலையில் அதிக
பாரம் வைத்து
நடப்பவர்களை விட
மனதில் அதிக பாரம்
வைத்து நடைபிணமாய்
வாழ்பவர்களே அதிகம்
📖 பக்கம் 20 / 606
📋 Copied