தான் மாறவில்லை
என்றாலும்
சூழ்நிலை ஒவ்வொரு
மனிதனையும்
மாற்றிவிடுகிறது
தான் மாறவில்லை
என்றாலும்
சூழ்நிலை ஒவ்வொரு
மனிதனையும்
மாற்றிவிடுகிறது
அனைத்தையும் நேசிக்கச் செய்வதும்
அன்புதான்
அனைத்தையும் வெறுக்கச் செய்வதும்
அன்புதான்
அன்பு எதுவும் செய்யும
அழகற்றவர் என்று
யாரையும் ஒதுக்கிவிடாதே
அங்கும் இதயம்
துடித்துக்கொண்டிருக்கும்
(படித்ததில் - பிடித்தது)
வாழ்க்கையின்
சவால்களை எதிர்கொண்டு
உன்னை மேலும் வலிமையாக்கு
வேடிக்கை பார்க்கின்ற
கூட்டத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களின்
வலிகள் புரியாது
ஏதாவது பேசிக்கொண்டே
இருந்தபோது
இனித்த நட்பூ
மௌனங்களை
சுவைக்கும் போது
மட்டும் கசந்துவிடுகிறது
நேசிக்க யாருமில்லாத
போது நம்மை யோசிக்க
வைக்கிறது இந்த வாழ்க்கை
உன்னிடம் ஒன்று பேசிவிட்டு
வெளியே ஒன்று பேசும்
கேவலமான மனிதர்கள்
வாழும் உலகம் இது
கோபத்தில் கண்டதை
தூக்கிப் போடுவதைவிட
அந்த கோபத்தையே
தூக்கிப் போடுங்கள்
வாழ்க்கையில் விட்டுக்
கொடுக்கலாம் ஆனால்
விட்டுக் கொடுப்பதே
வாழ்க்கையாய்
இருக்கக் கூடாது