எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
கடினமான பாதை தான்
உன்னை எளிதில்
அறிய முடியாத உச்சிக்கு
கொண்டு செல்லும்
ஒரு உண்மையான
சூழ்நிலை எப்போதும்
ஒரு போலியான
நண்பனை
வெளிப்படுத்தும்
உன்னை செதுக்கி கொள்ள
உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும்
சிலரது துரோகங்களும்
போதும்
விசுவாசம் ஒரு விலை
உயர்ந்த பரிசு அதை
மலிவான மக்களிடம்
எதிர்பார்க்காதே
காலம் எல்லோருக்கும்
ஒரே மாதிரியே துல்லியமாக இருக்கிறது
ஆனால் அதை பயன்படுத்துவதே
வாழ்க்கையை தீர்மானிக்கிறது
சில நேரம் திசை தெரியாமல்
நடக்கும் பாதையே
நம்மை சரியான
இடத்துக்கு அழைக்கும்
நாம சிரிச்சா நம்ம கூட
சேர்ந்து சிரிக்கிறதும்
அழுதா ஆறுதல் சொல்லும்
உறவு என்றுமே
அழகனாதா இருக்கும்
நீ வெற்றி பெறுவதற்காக
பிறரை தோற்கடிக்க
ஒருபோதும் நினைக்காதே
எதையும் சாதிக்க விரும்பும்
மனிதனுக்கு
நிதானம் தான் அற்புதமான
ஆயுதமே தவிர
கோபம் இல்லை