கோபம் எல்லோருக்கும்
திமிராகத் தான் தெரியும்
ஆனால் யாருக்கும்
தெரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று
சமயங்களில்
மௌனத்தை உடைக்க
மௌனமே
சிறந்த வழியோ
அளவோடு பழகணும்
எல்லைகள் தெரிந்திருக்கணும்
என்பதெல்லாம் தெருவில்
வீசப்பட்ட பின்னர்தான்
அறிவுக்கு தெரியவரும்
உன் நேசமே
என் சுவாசம்
உலகில் சிரிக்க வைக்க
பல விஷயங்கள் இருந்தாலும்
நம்மை அழ வைப்பதை
மட்டுமே நினைக்கிறது மனது
நல்ல இயற்கையை
விட்டு செல்வோம்
அடுத்த தலை
முறைக்கு பரிசாக
நாளை நீ யார்
என்பதை இன்று
நீ செய்யும் செயல்
தீர்மானிக்கிறது
தெரியும் வழியை நம்பாதே
புதிய வழியை
உருவாக்க பயிற்சி செய்
நிம்மதிக்கு வழி தேடாதே
நீ நடந்த பாதையை
நிம்மதியாக மாற்றிக்கொள்
அறிந்து கொள்ளாதவர்களிடம்
மனதை சுமந்து செல்பவனே
சோகத்தின் உச்சியில் இருக்கிறான்
📖 பக்கம் 184 / 606
📋 Copied