சில கேள்விகளுக்கு
புன்னகை பதில்
என்றாலும் அந்த
புன்னகைக்குள் எத்தனை
ரணமென்று அவர்கள்
மனம் மட்டுமே அறியும்
சிந்தித்து செயல்படு
அதுவே வெற்றியை
சந்திக்கும் செயல்பாடு
தனித்திரு
அதுவே உன் தனித்திமிர்
தைரியம் என்பது பயமில்லாமை அல்ல
பயத்தையும் தாண்டி நடந்த வலிமை
சின்ன நல்ல செயல்கள் கூட
வாழ்க்கையை
பெரிய அர்த்தமுள்ளதாக்கும்
இதயம் வெளிப்படுத்த
முடியாத வார்த்தைகள்
தான் கண்ணீர்
முயற்சி கைவிடாதவரை
வெற்றி தவிர்க்க முடியாது
செயல்களால்
கொன்று விட்டு
பின் மன்னிப்பு
கேட்காதீர்கள்
வலிகள்
குறையப் போவதும் இல்லை
மனதை விட்டு
அழியபோவதும் இல்லை
ஆயிரம் எதிரிகளை விட
ஒரு போலி நண்பனால்
தான் ஆபத்து அதிகம்
சூரியன் தேடி கொண்டு வருவதில்லை
ஆனால் ஒளி பரப்ப மறப்பதில்லை
மனிதனும் புகழை நாட தேடாமல்
செயலால் உயர வேண்டும்
📖 பக்கம் 18 / 606
📋 Copied