தன்னையும் பிறரையும் சரியாக
உணரும் திறன் படைத்தவர்கள்
தான் வாழ்க்கையில் மிகவும்
எளிதாக முன்னேற முடியும்
தன்னையும் பிறரையும் சரியாக
உணரும் திறன் படைத்தவர்கள்
தான் வாழ்க்கையில் மிகவும்
எளிதாக முன்னேற முடியும்
தன்னம்பிக்கை என்னும்
செல்வம் உன்னிடம் இருந்தால்
வெற்றி எனும்
படிகளில் ஏறி
மரியாதை என்னும்
மணிமகுடத்தை
மகிழ்ச்சியுடன் அணியலாம்
நமக்கு தெரிந்தது மிகவும்
குறைவு என்பதை புரிந்து
கொள்ள பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்
நாம் வாழ்வில்
வெற்றி பெறுவதற்கான
முதல் ரசியம்
உற்சாகத்துடனும்
நம்பிக்கையுடனும்
இருப்பதே
கடந்தகால அலட்சியம்
நிகழ்கால நீர்துளி
எதிர்கால ஏக்கத்துளி
அடிக்கடி விழுந்தால் பயமில்லை
மீண்டும் எழுவது தான்
உண்மையான வெற்றி
இருளில் மட்டும் தெரியும்
நம் உண்மையான ஒளி
குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளில் மட்டுமே
கவனம் செலுத்துங்கள்
எல்லோர் வாழ்விலும்
நாம் வேராக இருக்க முடியாது
சிலர் வாழ்வில்
உதிரும் இலையாகவும்
சிலர் வாழ்வில்
வெட்டப்படும் கிளையாகவும்
இருந்துதான் ஆக வேண்டும்
அது தான் எதார்த்தம்
வாழ்ந்த நாள்களை எண்ணாதே
உணர்ந்த தருணங்களை எண்ணினால்
வாழ்க்கை அர்த்தமாய் தெரியும்