இல்லாததை
நினைத்து ஏங்காமல்
இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
எங்கு கேள்வி கேட்க
உரிமை இல்லையோ
அங்கு நீ
அடிமை படுத்தப்படுகிறாய்
ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு
மகிழ்ச்சியை சேமித்து
வைப்பதில்
எந்தப்பயனும் இல்லை
அவ்வப்போது
செலவிட்டு விட வேண்டும்
சில நேரங்களில்
எதுவும் நடக்காததுதான்
வாழ்க்கையின் மிகப் பெரிய பாடம்
அனைவரும் சிரிக்கிறார்கள்
நாமும் சேர்ந்து சிரித்து
வைப்போம் என்பவரே அதிகம்
நேசிப்பவர்களை பாராட்டு
தேவைப்படுபவர்களுக்கு உதவு
காயப்படுத்துபவர்களை மன்னித்து விடு
விலகியவர்களை மறந்தே விடு
விரல் இடையில் நழுவிச்
செல்லும் நீர்போல நமக்கே
தெரியாமல் சில உறவுகள்
நழுவிச் செல்கிறது
இழந்ததை
நினைத்து வருந்தாமல்
இனி இருக்கப் போவதை
நினைத்து நிம்மதியாய்
வாழத் தொடங்குங்கள்
அன்பும் ஒரு நாள் தோற்று போகும்
உண்மை இல்லாதவரை நேசித்தால்
📖 பக்கம் 117 / 606
📋 Copied