குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
- கீதை
பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்
இறுதி முடிவை
யாரும் கணிக்க முடியாது
ஆனால் வெற்றி பெற
முயற்சி செய்யலாம்
வீழ்வதை விட
மீண்டும் எழுவது தான் முக்கியம்
ஏனென்றால்
வெற்றி கிடைக்கும் வரை
போராடவேண்டும்
வாழ்ந்த நாள்களை எண்ணாதே
உணர்ந்த தருணங்களை எண்ணினால்
வாழ்க்கை அர்த்தமாய் தெரியும்
விலகாத உறவுகள்
வேண்டுமென்று
நினைக்கிறோம்
என்ன செய்ய
சில உறவுகள்
விலகி இருந்தால்
தான் நீடிக்கிறது
வாழ்க்கையை ரசிச்சுட்டு
போங்க இங்க எதுவுமே
நிரந்தரம் இல்லை
பயமின்றி வாழ்தல் தான்
உண்மையான சுதந்திரம்
நம் மனதை மாற்றினால்
வாழ்க்கையோடே விதி மாறும்
எத்தனை பேர்
என்ன சொன்னாலும்
நமக்கு பிடித்தது போல்
நாம் வாழ்வதிலே
இருக்கிறது நமக்கென்ற
ஒரு அடையாளம்
📖 பக்கம் 106 / 606
📋 Copied