நநம்ம நினைக்கிற வாழ்க்கை
நமக்கு கிடைச்சா சுவாரஸ்யம்
இருக்காதுன்னு தான்
கடவுள் கஷ்டங்கள அள்ளி
கொடுக்குறாப்புல அதுக்குன்னு
கஷ்டம் மட்டுமே கொடுத்துட்டு
இருந்தா எப்டி வாழ முடியும்
நநம்ம நினைக்கிற வாழ்க்கை
நமக்கு கிடைச்சா சுவாரஸ்யம்
இருக்காதுன்னு தான்
கடவுள் கஷ்டங்கள அள்ளி
கொடுக்குறாப்புல அதுக்குன்னு
கஷ்டம் மட்டுமே கொடுத்துட்டு
இருந்தா எப்டி வாழ முடியும்
தினமும் ஓய்வில்லாமல்
உழைப்பதால் தான்
எல்லா இடத்திலும்
உயரத்தில் உள்ளது
கடிகாரம்
அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
கோபப்பட வேண்டிய
இடத்திலும் கதறி அழ
வேண்டிய இடத்திலும்
புன்னகையுடன் கடந்து
செல்வது தான் பக்குவம்
வெற்றிக்கு தாள் எல்லைகள்
முயற்சிக்கு ஏது எல்லைகள்
முயற்சித்துக் கொண்டே
இரு உன் லட்சியத்தை
அடையும் வரை
கவலைகள் எல்லாம்
கனவைப்போல்
கலைந்துப்போக
வேண்டுமென்பதே
அனைவரின் கனவு
காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை
மற்றவர்களின் வெற்றியை
பொறாமையாக பார்க்கும் வரை
உன் வெற்றிக்கான பாதை தொடங்காது
நம்முடைய வாழ்க்கைக்காக
கவலைப்படுகின்ற ஒரு
நண்பன் கிடைப்பது நம்
வாழ்வில் கிடைத்த வரம்
கிடைக்காமல்
போன இன்பத்தை விட
தேடாமல் விட்ட
இன்பங்களே அதிகம்