திமிரும் பிடிவாதமும்
நேர்மை என்கிற
நதியின் இரு கரைகள்

கிடைக்க கிடைக்க
திகட்டாத ஒன்று
நாம் நேசிக்கும்
ஒருவரின் அன்பு

நம்முடைய
எண்ணமும்
சிந்தனையும்
செயலும்
தெளிவாக இருந்தால்
யாராலும் நம்மை
மாற்றிட முடியாது

நீயே உன் சக்தியை நம்பினால்
உலகம் உன் வெற்றியை நம்பும்

ஒரு சாதாரண வாழ்க்கை
வாழவே எவ்ளோ
போராட வேண்டியிருக்கு

நீங்கள் கொடுக்கும் பணம்
பொருளின் மதிப்பை பொருத்தே
அன்பு பாசம் எல்லாம் வெறும்
பாசம் மட்டும் பாசம் ஆகாது

நேர்மை உள்ளவனுக்கே
அதிகம் மனவேதனை வரும்
ஆனால் அந்த வேதனை
பெருமை தரும்

உங்களுக்கும்
சூழ்நிலைகள் மாறும்
என்பதை விட
சூழ்நிலைகள்
உங்களையும் மாற்றும்
என்பதே உண்மை

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக

தோல்வி உன்னை அடித்துவிடலாம்
ஆனால் நீ எழ முடியுமா என்பது
உன் மனநிலையை பொருத்தது