துன்பம் என்பது இருட்டு போல
ஒளியை தேடி நடந்தால்
அது பின் தொடராது
நம்பிக்கை உடையவர்கள்
எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும்
வாழ்க்கை ஒரு வட்டம்
நாம் வைக்கும்
ஒவ்வொரு கோணம்
திரும்பி நம்மையே தொட்டுவிடும்
வெல்வதை விட
விட்டுவைக்காமல் நின்றதில்தான்
உண்மையான தைரியம் இருக்கிறது
முற்றுப்புள்ளி இல்லா
உரையாடல் நட்பிற்கு
மட்டுமே சொந்தம்
உற்றுப் பார்த்தால்
ஒன்றுமே இல்லை
ஆனாலும்
ஏனோ விட்டு விலக
மனம் வருவதே இல்லை
இயற்கையின் அழகை
சொன்னேனாக்கும்
சில சமயங்களில்
சுயபச்சாதாபம் கூட
நிம்மதியைத் தருமாமே
என்னிலடங்கும்
என் இதயத்துடிப்பில்
ஏனோ எண்ணிலடங்கா
உன் நியாபகங்கள்
வாழ்க்கை என்பது
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு
தடைகள் வந்தாலும்
அதன் ஓட்டம் நின்றுவிடாது
வாழ்க்கையை
அடிக்கடித் திரும்பிப் பாருங்கள்
நாம் அடைந்த வலிகளும்
அதனைக் கடந்து வந்த
வழிகளும் நமக்கு
நம்பிக்கை ஊட்டும்
📖 பக்கம் 101 / 606
📋 Copied