💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எதையும் கண்டு
கொள்ளாத மனம் தான்
உனை கண்டு விட்டால்
எனை கண்களிலேனும்
கடத்திவிட மாட்டாயா
என்றே எண்ணுகிறது
content_copy
சாரல் மழையோடு
தூறலாய்
நம் காதல்
சேர்ந்தே நனைக்கிறது
என்னை
ஆசை மழையில்
content_copy
எழுதுகோலின்றி
பல கவிதைகள்
வடிக்கின்றது
உன் விரல்கள்
content_copy
நேசத்துடன் உன் விரல்
தனில் என் விரல் கோர்த்து
மரணம் வரை நம்
உறவை தொடர ஆசையடி
content_copy
கண்கள் சந்திக்கும் மௌனம்
சொல்லாத காதலை எழுதுகிறது
content_copy
ஆரவாரமின்றி வந்தவள்
மெல்ல என்னுள் கலந்தாள்
இறுதியில் என்
ஆயுள் துணையாகிப்போனாள்
content_copy
அன்று இரவெல்லாம்
பகலுக்காக காத்திருந்தேன்
உன்னை நேரில் காண்பதற்கு
இன்று பகலெல்லாம்
இரவுக்காக காத்திருக்கிறேன்
என் கனவில் காண்பதற்கு
content_copy
ஒருவர் மீது
காதல் வர ஒரு காரணம் இருக்கும்
ஆனால் அந்த காரணம் தான்
யாருக்கும் தெரிவதில்லை
content_copy
கண் பார்த்த தருணம்
காதலானதா என தெரியவில்லை
ஆனால் இதயத்தை மறந்தது
அந்த நொடியில்தான்
content_copy
கண்முன் நடமாடா
விட்டாலும்
நீ என்முன்
தானிருக்கின்றாய்
கண்ணோடு
கலந்த காட்சியாய்
💖 பக்கம் 76 / 478
arrow_back
arrow_forward
📋 Copied