நினைவு ஒரு சிறைச்சாலை
மனம் தன்னாகவே
அதில் அடைந்து விடுகிறது
எழுதிடுவோம்
ஒரு புதுக்கவிதை
விழிகளில் கலந்து
இதயத்தில் நுழைந்து
அழகை
எதிர்பாக்கும் பெண்களிடம்
அன்பை காட்டாதே
உன்னிடம் அன்பு வைக்கும்
பெண்ணிடம் அழகை
எதிர் பாக்காதே
நீ தாமதமாக வந்தாலும்
அது தனி அழகே
நீ கோபமாக சென்றாலும்
அது பேரழகே
கொஞ்சும்
மொழியில்
கெஞ்சும்
உன் வார்த்தைகளில்
என் கோபங்களும்
மறைந்து விடுகிறது
வெறும் விழிகள் பேசும் போது
காதல் அலைவெளியில் மூழ்கினேன்
பக்கம் பக்கமாய்
வர்ணிக்கின்றான்
உன் வெட்கமும்
அழகிய கவிதைத்தான்
என்று
இணைத்து கொண்ட
கரங்களை நினைத்து
ரசிக்கிறேன்
நீயில்லா பொழுதுகளில்
உனை மனதில் அணைத்து
நீ பேசும்
ஒவ்வொரு சொல்லும்
என் இதயத்துக்குள்
காதல் ராகமாக ஒலிக்கிறது
அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு
💖 பக்கம் 331 / 478
📋 Copied