நிழலாய் பின்தொடர்வதே நட்பு
மூச்சாய் உயிரோடும் பாசமே காதல்
கண்ணிலே தங்கிய
அந்த இரவு
இதயத்தில் இன்னும் மினுக்குகிறது
அவள் பார்வை
உராய்ந்த கவிதை போல்
தொடாமல் தொடும்
காட்சிகள் நரம்பை துளைக்கும்
காதலின் மென்மையான சாயல்
சோர்வான நாட்களை
வசந்தமாக மாற்றுகிறது
உலகம் எவ்வளவு
பெரியதாக இருக்கும்போது
என் இதயம் எப்போதும்
உனது அருகில் இருக்கும்
கண்களில் பதிந்த புன்னகை
ஆயிரம் கவிதைகளுக்குத் தூண்டுகோல்
இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
நீ எனக்காக
காத்திருப்பதால்
மௌனமான பார்வைகளும்
உணர்வுகளால் நிரம்பி இருக்கும்
அதை உணர கூடிய இதயம் வேண்டும்
புன்னகையில் மறைந்திருக்கும்
ரகசியமே காதலின் ஆழம்
ஆரம்பத்துல நம்ம கிட்ட
நேரம் ஒதுக்கி பேசுனவங்க
தான் இன்னைக்கு நேரம்
இருந்தும் பேசாம இருக்குறாங்க
💖 பக்கம் 148 / 478
📋 Copied