கண்ணோட்டம் நீண்டால்
இதயம் தானாக ஓர் கவிதை எழுதும்
தூரம் பிரிக்கும் போது கூட
நினைவுகள் அருகிலிருப்பதே
காதலின் ஆழம்
உன் அகிம்சையே
எனை தூண்டுகிறது
அராஜகமாய்
உனை காதலிக்க
என்னவனே
விழி பேசும்
பாஷைகளை
மனம் அறிந்தாலும்
மொழி வரவில்லை
விடைகூற
உன் சுவாச
காற்றின் தீண்டலில்
பனி விழும் இரவில் கூட
அவளது மூச்சின் சூடே
என்னை உருக்கிறது
மழையில்
நனைவதும் பிடிக்கும்
குளிர் காய்வது
உன் பார்வை
வெப்பத்தில் என்றால்
சில முகங்கள் மறக்கப்படாது
ஏனெனில் அவை
மனதில் பதிந்த கவிதைகள்
ஆயிரமாயிரம் யுகம்
காத்திருப்பேன் நான்
உன்னை காணும்
ஓர் நொடிக்காக
உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே
ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்
மீண்டிருப்பேன்
வீழ்த்தி விட்டாய்
அன்பு கடலில்
சுகமான தந்தளிப்பில்
மீண்டிட மனமின்றி
நான்
💖 பக்கம் 107 / 478
📋 Copied