நம்முடைய
எண்ணமும்
சிந்தனையும்
செயலும்
தெளிவாக இருந்தால்
யாராலும் நம்மை
மாற்றிட முடியாது

எப்போதும் தீயவை
ஜெயிப்பது போல
தோன்றினாலும்
இறுதியில் வெல்வது
தர்மமே ஆகும்

வாழ்க்கையில் வளர விரும்பினால்
வேர்களை ஆழமாக பதிக்க வேண்டும்

அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்

நம் வாழ்க்கை எளிதல்ல
நாம் தான் எதிர்க்கப்
பழக வேண்டும்

வாழ்க்கை வாழ்வதில் இல்லை
நம் விருப்பத்தில் இருக்கிறது

ஒருவரிடம் நம்முடைய
அன்பு அதிகமாய் இருப்பதை விட
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது

வெற்றிக்கான திறவுகோல்
தடைகளில் அல்ல
இலக்குகளில் கவனம்
செலுத்துவதாகும்

பிரித்து பார்த்து
நேசம் காட்டாத ஒன்று
இயற்கை மட்டும் தான்

கடந்து வந்த பாதைகள்
காயங்களைத் தான் நினைவூட்டும்
ஆனால் நடக்கும் பயணம்
நம்பிக்கையைத் தரும்