புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்
புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்
எந்த அவமானத்திற்கும்
கண்ணீர் வடித்து
கரைந்து போக
தேவையில்லை
நம்மை அலட்சியமாக
நினைப்பவர்களை
விட்டு துணிந்து விலகுங்கள்
நம்மை பொக்கிஷமாக
நினைப்பவர்கள் இருப்பார்கள்
அவர்களுடன் இணைந்து
பயணத்தை தொடருங்கள்
வாழ்க்கை நலம் பெறும்
உங்கள் மனதில்
உள்ள சக்தியை உணருங்கள்
இன்று உங்கள்
சிறந்த நாளாக மாற்றுங்கள்
ஈகோவினால் ஒன்றும்
சாதிக்க போவதில்லை
என்பதை அளவுக்கடந்த
பாசமே
புரிய வைத்து விடுகிறது
அன்பும் பண்பும்
எண்ணங்களில்
இருந்தாலே போதும்
செயல்கள் அனைத்தும்
ரசிக்கும்படி அமையும்
நட்பு என்பது
ஒற்றுமையின் அடையாளம்
இதை என்றும் காப்பாற்றுங்கள்
கடப்பது எளிதென்றால்
மறப்பதும் எளிது தானே
சில வலிகளையும்
சில துரோகங்களையும்
உங்கள் சோகங்களை
மணலில் எழுதுங்கள்
மறைந்து போகட்டும்
உங்கள் மகிழ்ச்சியை
கல்லில் செதுக்குங்கள்
என்றும் நிலைத்திருக்கும்
இது தான் எதார்த்தம்னு
ஏத்துக்க மாட்டோம்
பல ரணங்கள்
கஷ்டங்களுக்கு
அப்புறம் இது தான்
எதார்த்தம்னு ஏத்துக்கிறோம்