நெருக்கடிகள் நம்மை வீழ்த்த
நம் முன் நிற்கும் போது
அந்தக் கணமே
மனம் உடைந்தாலும்
மனத்தின் ஆழத்தில் இருக்கும்
உற்சாகம் நம்மை மீண்டும்
மேலே கொண்டு வரும்
ஆகையால் வாழ்க்கையில்
"மன அழுத்தத்தை" தவிர்க்கவும்
நெருக்கடிகள் நம்மை வீழ்த்த
நம் முன் நிற்கும் போது
அந்தக் கணமே
மனம் உடைந்தாலும்
மனத்தின் ஆழத்தில் இருக்கும்
உற்சாகம் நம்மை மீண்டும்
மேலே கொண்டு வரும்
ஆகையால் வாழ்க்கையில்
"மன அழுத்தத்தை" தவிர்க்கவும்
ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது
ஒவ்வொரு தவறும்
ஒரு கற்றல் நேரம்
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு சோதனை அல்ல
ஒரு பாடம்
நான் பிறரால்
காயப்பட்டதை விட
பிடித்தவர்களால்
காயபட்டது தான் அதிகம்
அன்பு என்பது பொது
நீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்
கிடைக்கவில்லை என்பதால்
அன்பிற்கு ஏன்
இந்த அனாதை பட்டம்
வாழ்வின் பாடங்கள்
புத்தகத்தில் கிடைக்காது
அனுபவத்தில்தான் கிடைக்கும்
துன்பம் துன்புற
செய்தாலும்
சிலர் முகத்திரை
அவிழ்த்து காட்டி
மீண்டும் யாரையும்
நம்பாதே எனும்
அறிவுரை வழங்கியே
செல்கிறது
பிரச்சினைகளை கண்டு பயந்து
பின் வாங்காதீர்கள்
காற்றை எதிர்த்தே
பட்டங்கள் மேலே
செல்கின்றன
யாருக்காகவும் கண்ணிர்
விடு யாரும் துடைக்க
வருவார்கள் என்றெண்ணி
கண்ணிர் விடாதே
பழகிடும் உறவுகள்
விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா(தூ)ங்காது